முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனுஸ்மிருதி பெண்களை சூத்திரர்களைப் பற்றி என்ன சொல்கிறது-விசிக PDF

மனுஸ்மிருதி பெண்களை சூத்திரர்களைப் பற்றி என்ன சொல்கிறது. வணக்கம் வாசிப்பாளர்களே ! விடுதலை சிறுத்தைகள் கட்சி மக்களை விழிப்புணர்வு செய்ய மனுஸ்மிருதியிடம் மக்களை பாதுகாக்க "மனுஸ்மிருதி_பெண்களை_சூத்திரர்களைப்_பற்றி_என்ன_சொல்கிறது" என்ற புத்தகத்தை ' PDF' வடிவத்தில் வெளியிட்டது . அந்த புத்தகத்தை நமது என்ற தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து விழிப்புணர்வு பெருங்கள் . உங்களை சுற்றி இருப்போரையும் விழிப்புணர்வு செய்யுங்கள் "

பெரியாரியம் ( நிறப்பிரிகை கட்டுரைகள்)

பெரியாரிய கொள்கைகளை நிறப்பிரிகை கட்டுரைகளாக தொகுத்த புத்தகம் தான் பெரியாரியம் (நிறப்பிரிகை கட்டுரைகள்) என்ற புத்தகம் PDF வடிவத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து உங்களின் வாசிப்பை தொடங்குங்கள்

க . அயோத்திதாசர் பண்டிதர்

திராவிட பேரோளி மறைக்கப்பட்ட மாபெரும் தலைவர் பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் சிந்தனைகளை புத்தகமாக உருவாக்கி அதில் தொகுதி நான்கு புத்தகம் நமது தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து இப்போதே உங்களின் வாசிப்பை தொடங்குங்கள்.

அகதிகளா தலித் மக்கள்

அகதிகளா தலித் மக்கள் என்ற புத்தகத்தை PDF இலவசமாக பதிவிறக்கம் செய்து இப்போதே உங்கள் வாசிப்பை தொடங்குங்கள்.

பெரியார் -அ. மார்க்ஸ்

அ. மார்க்ஸ் அவர்கள் பெரியாரின் கண்டுகொள்ளப்படாத சிந்தனைகளின் கவன ஈர்ப்பு புத்தகம் பெரியார் என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து இப்போதே உங்களின் வாசிப்பை தொடங்குங்கள்.

சாதி ஒழிப்பு -அண்ணல் அம்பேத்கர் PDF

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய சாதி ஒழிப்பு என்ற புத்தகம் PDF வடிவத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து இப்போதே உங்களின் வாசிப்பை தொடங்குங்கள்.

இந்துயிசத்தின் தத்துவம் -அண்ணல் அம்பேத்கர் PDF

உலகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய இந்துயிசத்தின் தத்துவம் என்ற புத்தகம் PDF வடிவத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து உங்களின் வாசிப்பை தொடங்குங்கள்

இட ஒதுக்கீடு உரிமை போராட்ட வரலாறு -கொளத்துர் மணி

தோழர் கொளத்தூர் மணி அவர்கள் எழுதிய இட ஒதுக்கீடு உரிமை போராட்ட வரலாறு என்ற புத்தகம் PDF வடிவத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து உங்களின் வாசிப்பை தொடங்குங்கள்.

முழு விடுதலைக்கான வழி - அண்ணல் அம்பேத்கர் PDF

தந்தை அம்பேத்கர் அவர்கள் எழுதிய முழு விடுதலைக்கான வழி புத்தகம் PDF வடிவத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யுங்கள் .

சாதி ஒழிப்பு - பாவலரேறு பெருஞ்சித்திரனார் PDF

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் எழுதிய சாதி ஒழிப்பு புத்தகம் PDF வடிவத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யுங்கள்.

தாழ்த்தப்பட்டோர் ஏன் காந்தியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் -அண்ணல் அம்பேத்கர் PDF

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய " தாழ்த்தப்பட்டோர் ஏன் காந்தியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் " புத்தகம் PDF வடிவத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யுங்கள்

பெரியார் ஒரு சகாப்தம் - பேரறிஞர் அண்ணா PDF

முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக நிறுவன தலைவரும் தந்தை பெரியாரின் வழிகாட்டலில் உருவான தலைவர் பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள் எழுதிய பெரியார் ஒரு சகாப்தம் ! என்ற புத்தகம் PDF வடிவத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யுங்கள்

அரசியல் எனக்கு பிடிக்கும் புத்தகம் PDF

ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய அரசியல் எனக்கு பிடிக்கும் புத்தகம் PDF இலவசமாக பதிவிறக்கம் செய்யுங்கள்.

இந்துவாக சாகமாட்டேன் புத்தகம் PDF வடிவத்தில்

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய இந்துவாக சாகமாட்டேன் என்ற புத்தகம் PDF இலவசமாக பதிவிறக்கம் செய்யுங்கள்

அறியப்படாத தமிழ்மொழி

தோழர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள் எழுதிய அறியப்படாத தமிழ் மொழி புத்தகம் PDF வடிவத்தில் To Download..

தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் எழுதிய ஆர் எஸ் எஸ் ஓர் அபாயம் புத்தகம்

தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் எழுதிய "ஆர் எஸ் எஸ் ஓர் அபாயம் என்ற புத்தகம் pdf வடிவத்தில் Your download link in the page end ... Download Link... Download Now

காஞ்சா அய்லய்யா அவர்கள் எழுதிய " நான் ஏன் இந்து அல்ல புத்தகம்

காஞ்சா அய்லய்யா அவர்கள் எழுதிய " நான் ஏன் இந்து அல்ல புத்தகம் " PDF வடிவத்தில் click download button to download Your ownload Link... Download Now

இந்தியாவில் சாதிகள் - அம்பேத்கர் புத்தகம்

அண்ணல் அம்பேத்கர் எழுதிய இந்தியாவில் சாதிகள் புத்தகத்தை பதிவிறக்க 30 வினாடி காத்திருக்கவும் பிறகு DOWNLOAD என்ற பொத்தானை அழுத்தவும்   download link in end of the page . Download Link... Download Now

திராவிடர் கழகம் - பெயர் மாற்றம்

JUSTICE என்ற ஆங்கில நாளேட்டை நடத்தியதன் காரணமாக ஜஸ்டிஸ் கட்சி என்றும், அதன் தமிழ் மொழிபெயர்ப்பாக நீதிக்கட்சி என்றும் அறியப்பட்டுவந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1938 டிசம்பர் 29, 30, 31 ஆகிய நாட்களில் நடைபெற்ற, அதன் 14 ஆவது மாகாண மகாநாட்டில், அதுவரை நீதிக்கட்சியில் ஒரு சாதாரண உறுப்பினராய் கூட இல்லாதிருந்த பெரியாரைத் தன் தலைவராக தேர்ந்தெடுத்தது. இராஜாஜி அமைச்சரவை பதவியை விட்டு விலகியிருந்ததால், எதிர்க் கட்சியான நீதிக்கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் கவர்னர் ஜெனரலும் கவர்னரும் இருமுறையும் தானும் கூட அமைச்சரவையில் இருந்து பணியாற்றுகிறேன் என்று பெரியாரை அணுகிய இராஜாஜியும் சென்னை மாகாண அமைச்சரவையை தலைமையேற்று அமைக்கக் கேட்டும் மறுத்துவிட்டார். வருங்கால முதல்வர் கனவோடு இன்று தமிழ்நாட்டில்தான் இதுவும் நடந்திருக்கிறது) ஏராளமானோர் உலவும் இந்த தனது தலைமையில் 1925-இன் இறுதி முதல் சமூக இயக்கமாக இயங்கி வந்த சுயமரியதை இயக்கம், 1939 இறுதி முதல் தனது தலைமைக்கு வந்துவிட்ட நீதிக்கட்சி என்ற இரண்டையும் இணைத்து, தேர்தலில் பங்கு பெறாத அரசின் பட்டங்களை புறக்கணிக்கிற - மக்கள் விழிப்புணர்வு இயக...

அம்பேத்கர் - ஒடுக்கப்பட்டோர் அனைவரின் உரிமைக்குரல்

எழுத்தாளர்: அருணன் இன்றைக்குச் சிலர் அம்பேத்கரை ஒரு சாதித் தலைவர் போலச் சித்தரிக்கிறார்கள். வேறு சிலரோ அவரைச் சூத்திரர்களின் எதிரி போலவே காட்டுகிறார்கள். உண்மையில் அவர் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் உரிமைக் குரலாக இருந்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், பெண்களுக்காகவும் அவர் வாதாடியதும் போராடியதும் தமிழர்களுக்குச் சரியாகச் சொல்லப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அவர் போர்க்குரல் கொடுத்ததைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம். 1946 இல் அம்பேத்கர் எழுதிய "சூத்திரர்கள் யார்" எனும் நூல் முக்கியமானது. இதை எழுதுவதற்கு வரலாற்று நோக்கம் தவிர வேறு எதுவும் தனக்கு இல்லை என்று அவர் அதன் முன்னுரையில் கூறிக்கொண்டாலும் பார்ப்பனிய எதிர்ப்பு எனும் தனது பொது லட்சியத்திற்குச் சூத்திரர்களைச் சித்தாந்த ரீதியாகத் தயாரிக்கும் முயற்சி அதில் தெளிவாக உள்ளது. குறிப்பாக சூத்திரர்களின் நிலை பற்றிய பார்ப்பனியக் கொள்கை - "சூத்திரர்களுக்கு எதிராக ஆரியர்கள் " "சூத்திரர்கள் தாழ்நிலைக்குத் தள்ளப்படுதல் எனும் அத்தியாயங்களில் இதைக் துல்லியமாகக் காணலாம். தர்மசாஸ்திரங்களில் சூத்...

உரிமை போராளி இரட்டை மலை சீனிவாசன்

எழுத்தாளர்: பாசறை மு.பாலன் இந்தியநாடு விடுதலை பெறுவதற்கு 17ஆண்டுகளுக்கு முன் இந்திய அரசியல் சட்டம் உருவாக்க அடித்தளமாக அமையக் காரணமான முதல் வட்ட மேசை மாநாடு இங்கிலாந்தில் இலண்டன் மாநகரில் 1930, நவம்பர் திங்கள் 12 ஆம் நாள் தொடங்கியது. பிரிட்டிசு பேரரசர் அய்ந்தாம் ஜார்ஜ் மன்னர் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டில் 89 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் 13 பேர் பிரிட்டிசு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், 53 பேர் இந்தியப் பிரதிநிதிகள். இவர்களில் 20 பேர் இந்தியச் சமஸ்தானங்களைச் சார்ந்தவர்கள் (ராஜாக்கள் மன்னர்கள்) 13 பேர் முற்போக்குச் சிந்தனை கொண்ட இந்துத் தலைவர்கள். மற்றும் இசுலாமியர்கள் சீக்கியர்கள், கிறித்துவர்கள் சார்பில் சிலர் கலந்துக் கொண்டனர். தீண்டப்படாத மக்களின் பிரதிநிதிகளாகப் புரட்சியாளர் அம்பேத்கரும் இரட்டைமலை சீனிவாசனும் கலந்து கொண்டனர். இராவ்பகதூர் இந்தியப் பிரதிநிதிகள் சார்பில் கலந்து கொண்ட 53 பேரில் மேற்கண்ட இருவரைத் தவிர மற்றவர்கள் எவரும் வறுமையில் கொடிய வடிவங்களை அனுபவித்தவர்கள் அல்ல. இந்தியாவில் ஏழையருள் ஏழைகளாக அரைப்பட்டினியுடன் அரையாடையுடன்...

புத்தர்

அன்பால் சினத்தை அடக்கிடு; நன்மையால் தீமையை அகற்றிடு; ஈகையால் உலோபித்தனத்தை விலக்கிடு, வாய்மையால் பொய்யினைப் போக்கிடு. தம்மபதம் கி.மு. 623ம் நூற்றாண்டில் ஒரு நாள். கோசல நாட்டின் தலைநகரான கபிலவாஸ்து நகரம், அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. மன்னன் சுத்தோதனனும், மகராணி மாயாதேவியும் மிகவும் சந்தோஷத்தோடு. ஏராளமான தான தர்மங்களைச் செய்து கொண்டிருந்தனர். காரணம், அன்று அந்த நாட்டின் குட்டி இளவரசனுக்கு, பெயர் சூட்டு விழா. சாதாரணமாகவே, எந்த நாட்டிலும் மன்னன் மகனுக்கு பெயர் சூட்டும் நாளில் தலை நகரில் விழா திமிலோகப்படும். அதிலும் இந்த நாட்டு இளவரசன், பல ஆண்டுகால எதிர்பார்ப்பு. ஏக்கம் இவற்றுக்குப் பின் பிறந்திருப்பதால், கொண்டாட்டம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. குறிப்பிட்ட நல்ல நேரத்தில், குழந்தைக்குப் பெயர் சூட்ட எழுந்தார். அரசனின் மூத்த ஆலோசகர், அசிடா. குழந்தையை தங்கத் தொட்டிலிருந்து மெதுவாகத் தூக்கினார். மெதுவாகச் சிணுங்கிய குழந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தார். 'இவன் எதிர்காலத்தில் செயற்கரிய செயலைச் செய்யப் போகிறான்.' அவரது உள்ளுணர்வு சொல்ல, அதனால் கௌதமன் என்றும், லட்சியத்தை அட...

மார்க்சியப் பார்வையில் அம்பேத்கர்

என்னுடைய உரையை மார்க்சியம் பற்றி அம்பேத்கர் என்றும் அம்பேத்கர் பற்றி மார்க்சியம் என்றும் இருபெரும் பிரிவுகளாகப் பிரித்துக் கொள்கிறேன். முதல் விஷயத்தைப் பொறுத்தவரை மார்க்சியம் பற்றிய தனது கருத்துக்களை அம்பேத்கர் ஆங்காங்கே பேசியிருந்தாலும் "புத்தரா? கார்ல் மார்க்சா ?" எனும் நெடுங்கட்டுரையில் இதுபற்றி விரிவாகவே அலசியிருக்கிறார். மார்க்சியத்தில் இப்போதும் காலப்பொருத்தம் உள்ளவையாக இருப்பவை என்று அவர் நான்கு கூறுகளைக் குறிப்பிட்டுள்ளார். ஒன்று இதுவரை தத்துவஞானிகள் எல்லாம் உலகு பற்றிய பல்வேறு வியாக்யானங்களைத் தந்துள்ளார்கள் செய்ய வேண்டியது என்னவோ உலகை மாற்றுவதுதான். இரண்டு ஒரு வர்க்கத்துக்கும் இன்னொரு வர்க்கத்துக்கும் இடையே அவற்றின் நலன்களில் முரண்பாடு உள்ளது. அதாவது வர்க்கப் போராட்டம் நடக்கிறது. மூன்று தனியுடைமை யின் காரணமாக ஒரு வர்க்கத்துக்கு அதிகாரமும். இன்னொரு வர்க்கத்துக்கு சுரண்டலினால் வரும் துன்பமும் ஏற்படுகின்றன. நான்கு சமுதாயத்தின் நன்மைக்காக தனியுடைமையை ஒழிப்பதன் மூலம் துன்பத்தை நீக்குவது அவசியம். இந்த நான்கு கூறுகளை அம்பேத்கர் ஏற்றது என்பது மார்க்சியத்தை ஏற்றத...

பெரியாரும்,தனித்தமிழ்நாடும் Periyar and tamil independent country

பெரியார் பேசிய திராவிடத்தின் உள்ளடக்கம் தமிழர்களின் விடுதலை தான் என்று சென்னை காமராசர் அரங்கத்தில் 19.04.2005 அன்று நடைபெற்ற பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எழுதிய 'பெரியாரின் இடதுசாரி தமிழ்த் தேசீயம்' நூல் வெளியீட்டு விழாவில், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் விளக்கினார் :- பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் என்ற இந்த நூலை ஒரு பெரியாரின் தொண்டன் என்ற அடிப்படையில் பெருமிதத்தோடும், மகிழ்ச்சியோடும் வரவேற்று சில சொற்களை சொல்ல விரும்புகிறேன். இந்த தமிழ்ச் சமுதாயத்தில், தமிழ் நாட்டில் மிகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தலைவர்களில் பெரியார் தான் முதன்மையானவர். அப்படிப்பட்ட தலைவரை இவரது சரியான உருவம் எது, இவருடைய சரியான சிந்தனைகள் எவை என்று விளக்குவதற்கு அவருடைய கருத்துகள் முழுமையாக தமிழ்ச் சமுதாயத்திற்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் மறைந்து முப்பது ஆண்டுகள் ஆன நிலை யிலும், தோழர் ஆனைமுத்து அவர்கள் வெளியிட்ட பெரியார் சிந்தனை களைத் தவிர, அதற்கு ஆதாரமாக பெரியாரின் கருத்துகள் இவைதான் என்று சொல்லுவதற்கு வேறு தொகுப்புகள் இல்லை. அது தே...